கோச்சடையான் – சௌந்தர்யா வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்!
Sunday, February 12, 2012 at 1:19 pm | 2,616 views
கோச்சடையான் – சௌந்தர்யா வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்!
கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினி. ஏற்கெனவே முதல் டிசைன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இப்போது இரண்டாவது ஸ்டில் வெளியாகியுள்ளது. வில்லேந்திய மாவீரனாக ரஜினி நிற்கும் காட்சி இது.
என்ஜாய்!
-என்வழி ஸ்பெஷல்







அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




கோச்சடையன் வாழ்க வளர்க
சூப்பர் மா
வினோ, may I know who is the cameraman for the film? Thanks
reali super””””””””thaliva viraivil vaa.
summa ATHARRUTHLA
கேமரா : ராஜீவ் மேனன்
fan @ rajiv menon is the cameraman for kochadayaan…
He is directed minasaara kanavu & kandukondain kandukondain in tamil.
He is the cinematographer for Maniratnam’s bombay & guru film also.
Cheers,
Balaji .v
Thanks friends. But still not sure whether he is confirmed because his name is not displayed in 2 released poster.
இவர் உடம்பு சரி இல்லாத பொழுது அமிதாப்பச்சன் அவர்கள் பல தடவை போன் செய்து விசாரித்தார். ஆனால் இன்று அமிதாப் அவர்கள் ஆபரேஷன், இவரோ அல்லது இவரது குடும்பத்தினரோ ஒரு Tweet கூட செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இவரின் பெண் ஹேமமாலினி அவர்களின் புதல்வியின் திருமண நிச்சயதார்ததிற்கு மும்பை வரை சென்றவர் அங்கே ஆஸ்பதிரியில் உள்ள அமிதாப்பச்சன் அவர்களை சென்று காண நேரம் இல்லை போலும். இது தான் உலகம்….
தமிழ்
அமிதாப் அவர்கள் போன் பணணி விசாரித்தது உன்களுக்கு எப்படி தெரியும்????
அமிதாப் உடல் நிலை சரி இல்லாதது இப்போதான் எங்களுக்கே தெரியும்!
அப்புறம் அமிதாப்பை பார்க்கதது உங்ளுக்கு எப்படி தெரியும்?
///// தமிழ்
அமிதாப் அவர்கள் போன் பணணி விசாரித்தது உன்களுக்கு எப்படி தெரியும்????
அமிதாப் உடல் நிலை சரி இல்லாதது இப்போதான் எங்களுக்கே தெரியும்!
அப்புறம் அமிதாப்பை பார்க்கதது உங்ளுக்கு எப்படி தெரியும்?//
“இருந்தாலும் நாம் இவ்வளவு சீக்கிரம் விவரங்களை மறக்க முடியாது… ஊருக்கே தெரியும் அன்று அமிதாப் தான் இவர் மனைவியுடன் போன் மூலம் பேசி சிங்கப்பூர் மருத்துவமனை பரிந்துரை செய்தது என்றெல்லாம் நாமும் பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் படித்து தெரிந்து கொண்டோம். உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக உள்ளது.” முதலில் தூங்குவதை போல் நடிப்பதை நிறுத்தி நிஜ உலகத்திற்கு வாருங்கள், உண்மை அறியுங்கள்.